கோவலன் வீழ்ச்சியும் இளங்கோ மாட்சியும்

பாதியிலே முடிய போகின்ற கதை. வெட்டுவதற்கென்றே வளர்க்கப்பட்ட ஆடு. இந்த உணர்வோடு இளங்கோவடிகள் கோவலனை படிப்பதனால், உத்திகளின் துணைகொண்டு, அவன் உயிரின் கதறலை, உணர்வின் இதறலை, வெளிப்படுத்தி நிற்பதுதான்…

கோவிலின் வீழ்ச்சியும், இளங்கோ மாட்சியும்.

– பாவலர்மணி. ஆ. பழம்நீ

Click here to download

 

கானல் வரியா? கண்ணீர் வரியா?

கோவலன் உள்ளத்தில் வேறொருத்தி குடியிருப்பதை அறிந்து, உருகிய உள்ளத்தோடும், கண்ணில் பெருகிய வெள்ளத்தோடும், மாதவி கதறி அழுத கவிதைகளின் விளக்கந்தான்…

கானல் வரியா ? கண்ணீர் வரியா ?

– பாவலர்மணி ஆ.பழம்நீ

Click here to download