Awards

 

புலவர் ஆ.பழநி அவர்கள் பெற்ற பரிசுகள் மற்றும் விருதுகள்:

  1. 1968 சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் திருவள்ளுவர் ஈராயிரமாவது ஆண்டினை ஒட்டி நடத்திய திருக்குறள் புத்துரைப் போட்டியில் பரிசு
  2. 1973 சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திய நாடகப் போட்டியில் முதல் பரிசு (அனிச்ச அடி நாடகம்)
  3. தமிழகத் தமிழாசிரியர் கழகம் நடத்திய செய்யுள் நாடகப் போட்டியில் மூன்றாம் பரிசு (அன்னிமகள் நாடகம்)
  4. 1974 நெல்லை தனித்தமிழ் இயக்கக் கழகத்தின் ‘பாவலர் மணி’ விருது
  5. 1980 தவத்திரு குன்றக்குடி அடிகளார் வழங்கிய ‘கவிஞர்கோ’ பட்டம்
  6. 1991 தமிழக அரசு பாவேந்தர் நூற்றாண்டு விழாவில் ‘பாவேந்தர் விருது’
  7. 1997 கோவில்பட்டித் திருவள்ளுவர் கழகம் வழங்கிய ‘திருவள்ளுவர் விருது’
  8. 1999 காரைக்குடி சுழற்குழு வழங்கிய ‘புலவர் மாமணி’ விருது
  9. 2002 பாரதிதாசன் தமிழ்ப்பேரவையின் ‘தமிழ்நெறிச் செம்மல்’ விருது
  10. 2007 மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் ‘தமிழ்ப்பேரவைச் செம்மல்’ பட்டம், பொற்பதக்கம், மற்றும் பொற்கிழி.
  11. 2018 ‘கம்பரின் மறுபக்கம்’ நூலை பாராட்டி தஞ்சை பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவர் கீ.வீரமணி அவர்களால் பொற்கிழி.
  12. 2025 தமிழக அரசு புலவர் ஆ.பழநி அவர்களின் 18 நூல்களையும் அரசுடைமையாக்கியது.