பாதியிலே முடிய போகின்ற கதை. வெட்டுவதற்கென்றே வளர்க்கப்பட்ட ஆடு. இந்த உணர்வோடு இளங்கோவடிகள் கோவலனை படிப்பதனால், உத்திகளின் துணைகொண்டு, அவன் உயிரின் கதறலை, உணர்வின் இதறலை, வெளிப்படுத்தி நிற்பதுதான்…
கோவிலின் வீழ்ச்சியும், இளங்கோ மாட்சியும்.
– பாவலர்மணி. ஆ. பழம்நீ