- “அனிச்ச அடி” (செய்யுள் நாடகம்) – கதை சுருக்கம் :
மாவடுவைத் தின்றால் ஒரு மங்கை;
இதற்கு மரணத்தைப் பரிசாகத் தந்தான் ஒருவன்.
அவன் துளு நாட்டு மன்னன்; பெயர் நன்னன்.
கோசர்கள் பின்னிய சூழ்ச்சி வலை,
மாவையும் அழித்தது; மன்னனையும் அழித்தது.
கவிதை நாடக உலகத்திற்குப் புதுவரவு;
காவியம் பயில்வதற்கு இது இனிய உறவு.
– பாவலர்மணி. ஆ. பழம்நீ
- கதைப் போக்காலும் காப்பிய வளர்ச்சியாலும் பெண்மையைச் சுட்டும் அனிச்சப் படிமம் உருவாயுளது. அனிச்சத்தைப் பெண்மையோடு ஒப்பிட்ட திருக்குறளுக்குக் காப்பிய வடிவத்தில் ஒரு விளக்கவுரை கிடைத்திருக்கிறது.
– டாக்டர். தமிழண்ணல்
- சைவ சித்தாந்த பதிப்பகம் நடத்திய போட்டியில் மாநில அளவில் முதல் பரிசுப் பெற்று, கலைஞர் கருணாநிதி அவர்களால் பொற்கிழியும் வழங்கப்பட்டது.
- “அனிச்ச அடி” நாடகம் கீழ்கண்ட கல்லூரிகளில் MA. தமிழ்க்கு பாட நூலாக உள்ளது :
1. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், இலங்கை
2. கோழிக்கோடு பல்கலைக்கழகம், கேரளா
3. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், திருப்பதி
புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய (Click here to download)
Preview
Good