பண்டித மணியின் நாடகத்தமிழ் (1983) – திறன்நூல்
மிருத்சகடிகம் – வடமொழி நாடகம்
மண்ணியில் சிறுதேர் – இதன் மொழிபெயர்ப்பு
மொழிபெயர்த்தவர் பண்டிதமணியார்
புரட்சி, புதுமையான் திரட்சி இந்நாடகம்
காவிய நுட்பங்களின் கடல் என்று கூறலாம்
சுந்தர மன்னனின் நேர்த்தியான படைப்பு
மன்னனின் மனவிசாலம் நம்மை மயக்குகின்றது.
-பாவலர்மணி. ஆ.பழநி
“அனிச்ச அடி” தமிழ் அன்னைக்கு ஒரு சிற்றாடை என்றால், இந்நூல் தமிழ் தாயின் காஞ்சிப்பட்டு.
– டாக்டர். வா.சுப.மாணிக்கம்
புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய [Click here to download]